Trending News

பௌத்த மஹாநாயக்கர்கள் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம்…

(UTV|COLOMBO)-பௌத்த கோட்பாடுகளையும், போதனைகளையும் பாதுகாக்குமாறு ஜனாதிபதிக்கு மல்வத்தை மற்றும் அஸ்கிரிய மகாநாயக்கர்கள் வலியுறுத்தல் விடுத்துள்ளனர்.

இதுதொடர்பான கடிதம் ஒன்று அவர்களால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பௌத்த மதத்துக்கு எதிராகவும், பௌத்த மதக் கோட்பாடுகளின் அர்த்தங்களை திரிபுப்படுத்தும் வகையானதுமான செயற்பாடுகள் சிலத்தரப்பினரால் நிகழத்தப்படுகின்றன.

அவ்வாறான நடவடிக்கைகளை கட்டுப்படுத்துமாறும் பௌத்த மஹாநாயக்கர்கள் கோரியுள்ளனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பொல்கஹவெல மக்கள் காங்கிரஸ் காரியாலயம் தீக்கிரை!

Mohamed Dilsad

Search for missing fisherman stopped

Mohamed Dilsad

நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த வௌிநாட்டு உடன்படிக்கைகளையும் அனுமதிக்கப் போவதில்லை

Mohamed Dilsad

Leave a Comment