Trending News

பிலிப்பைன்சில் கடும் மழை, நிலச்சரிவு – 4 பேர் உயிரிழப்பு

(UTV|PHILLIPINES)-பிலிப்பைன்ஸ் நாட்டில் செபு தீவில் பெய்த கடும் மழை காரணமாக நாகா நகர பகுதியில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ‘மங்குட்’ புயல் பொருட்சேதத்தையும், உயிர்ச்சேதத்தையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில் அங்குள்ள செபு தீவில் பெய்த மழையினால் நாகா நகர பகுதியில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டதில் பல வீடுகள் தரை மட்டமாகின. இடிபாடுகளில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Singer MG Dhanushka ordered to pay Rs 300,000

Mohamed Dilsad

Cabinet approval to amend Muslim Marriage & Divorce Act

Mohamed Dilsad

අදත් මෙරටින් කොවිඩ් මරණ දෙකක් [RELEASE]

Mohamed Dilsad

Leave a Comment