Trending News

நாலக்க டி சில்வா இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையில்…

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா, இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு சற்று முன்னர் சென்றுள்ளார்.

நீதவான் உத்தரவு ஒன்றிற்கு அமைய அவருடைய குரல் மாதிரி ஒன்றை வழங்கவே, பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு சென்றுள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

அவசரகால தடைச் சட்டம் நீடிப்பு

Mohamed Dilsad

Manusha Nanayakkara leaves for Singapore? [VIDEO]

Mohamed Dilsad

UNP constitution should be amended to elect new leader: MP Harsha

Mohamed Dilsad

Leave a Comment