Trending News

கற்குகையொன்றில் இருந்து சடலம் மீட்பு…

(UTV|COLOMBO)-ஊவாபரணகம – கலனிய வனப்பகுதியில் உள்ள கற்குகையொன்றில் இருந்து நபரொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைய சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மஸ்பத்த பிரதேசத்தை சேர்ந்த 55 வயதான நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர் மனநலம் குன்றியவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலத்திற்கு அருகில் இருந்து வெற்று விஷப் போத்தலும், மதுபான போத்தலும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

හිටපු ජනාධිපති රනිල්, අගමැති දිනේෂ් ඇතුළු 18 දෙනෙකුගෙන් ප්‍රකාශ ගැනීමට අපරාධ පරීක්ෂණ දෙපාර්තමේන්තුව පියවර ගන්නා බව නීතිපති අධිකරණයට කියයි.

Editor O

2024 වසරේ පළමු කාර්තුව තුළ කොළඹ වරාය ඇමෙරිකානු ඩොලර් මිලියන 50ක ආදායමක් උපයයි

Editor O

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு

Mohamed Dilsad

Leave a Comment