Trending News

வரட்சி காரணமாக ஐந்து இலட்சம் குடும்பங்கள் பாதிப்பு

(UTV|COLOMBO)-வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சீரற்ற வானிலை மற்றும் வரட்சி காரணமாக 5 இலட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

வரட்சி காரணமாக, 3,10,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த நிவாரண மத்திய நிலைய பணிப்பாளர் சமிந்த பதிராஜ் தெரிவித்துள்ளார்.

இவர்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Attorney General Dept. to serve indictments on Adm. Karannagoda

Mohamed Dilsad

Supreme Court Justice Prasanna Jayewardene passed away

Mohamed Dilsad

අලුත් අමාත්‍ය මණ්ඩලයේ නාම ලේඛනය ගැසට් මගින් ප්‍රකාශයට පත් කරයි. (ගැසට් පත්‍රය මෙතනින්)

Editor O

Leave a Comment