Trending News

பேருவளை துப்பாக்கி சூட்டு சம்பவம்- 4 பேர் கைது

(UTV|COLOMBO)-பேருவளை – பன்னில – அக்கரஅசுவ பிரதேசத்தில் உந்துருளியில் பயணித்த இரண்டு பேர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நான்கு பேரும் பேருவளை பகுதியில் வைத்து இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு பேருவளை பன்னில பிரதேசத்தில் உந்துருளியில் பயணித்த இரண்டு பேர் மீது துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஆளுமை சமூகத்திற்கு பயன்படுகின்ற போதே முழுமையடைகிறது முன்னாள் எம்பி சந்திரகுமார்

Mohamed Dilsad

ஏமன் போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

Mohamed Dilsad

More arrested in connection with Easter Blasts in Sri Lanka

Mohamed Dilsad

Leave a Comment