Trending News

தனியார் பேருந்து மீது தாக்குதல் – 3 பயணிகள் காயம்

(UDHAYAM, COLOMBO) – பதுளை மஹியங்கனை பாதையில் பயணித்த தனியார் பேருந்து மீது இனந்தெரியாத சிலரால் மேற்கொண்ட போத்தல் தாக்குதலில் அதில் பயணித்த 3 பேர் காயமடைந்துள்ளனர்.

மாபாகட பிரதேசத்தில் நேற்று இரவு இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

தண்ணீருடன் கூடிய போத்தலால் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Three ‘Awa’ members arrested over Manipay attack

Mohamed Dilsad

Tharoor flags India’s concerns over Chinese presence in Sri Lanka

Mohamed Dilsad

රාජ්‍ය ආයතනවල පරිහරණය ට අලුතින් කැබ්රථ 2000ක්….!

Editor O

Leave a Comment