Trending News

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் குறித்து பரிந்துரை செய்ய குழு

(UTV|COLOMBO)-ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை மீளக் கட்டியெழுப்புவது சம்பந்தமாக ஆராய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேவால் குழுவொன்று நியமிக்கப்பட உள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை இந்தக் குழு ஜனாதிபதியால் நியமிக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை மீளக் கட்டியெழுப்புவது சம்பந்தமாக கருத்துக்களையும் பரிந்துரைகளையும் முன்வைப்பதற்காகவே இந்தக் குழு அமைக்கப்பட உள்ளது.

 

 

 

 

Related posts

1,10,333 கற்பழிப்பு வழக்குகள் பதிவு

Mohamed Dilsad

Minister Bathiudeen congratulates Saudi Arabia on 88th National Day

Mohamed Dilsad

UPDATE- வசந்த கரன்னாகொட CID இல் ஆஜரானார்

Mohamed Dilsad

Leave a Comment