Trending News

போலி நாயணயத் தாள்களுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-திருகோணமலை – ரொட்டவெவ பகுதியில் 175,000 ரூபாய் பெறுமதியான போலி நாயணயத் தாள்களுடன் ஒருவர் நேற்றிரவு(30) கைது செய்யப்பட்டுள்ளார்.

5,000 நாணயத் தாள்கள் 16ம், 1,000 ரூபா நாணயத் தாள்கள் 95ம் இதன் போது சந்தேக நபரிடம் இருந்து காவற்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர் குறித்த பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடையவர் என காவற்துறையினர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

Showers to hit most parts of Sri Lanka today

Mohamed Dilsad

தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல் கட்சியாக பதிவுசெய்யப்படுகிறது – [IMAGES]

Mohamed Dilsad

நாடுமுழுவதும் 14 மாவட்டங்களில் 100 பேர் உயிரிழந்ததுடன் 99 பேர் காணாமல் போயுள்ளனர்

Mohamed Dilsad

Leave a Comment