Trending News

உடுவே தம்மாலோக தேரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டிகளை தன்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் உடுவே தம்மாலோக தேரருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் மார்ச் 01ம் திகதி அறிவிக்கப்படும் என்று கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

 

 

Related posts

ஷாருக்கான் மகன் ஆர்யன் அறிமுகம்

Mohamed Dilsad

11 வயது சிறுமியை கொடுமைடுத்திய தாய்…

Mohamed Dilsad

இரண்டாவது இருபதுக்கு – 20 போட்டி இன்று

Mohamed Dilsad

Leave a Comment