Trending News

புகையிரத சமிஞ்ஞை கோளாறு நிலைமை வழமைக்கு

(UTV|COLOMBO) கொழும்பு கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்களுக்கிடையில் காணப்பட்ட சமிஞ்ஞை கோளாறு தற்போதைய நிலையில் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

தொழிநுட்ப கோளாறு காரணமாக புகையிரத சமிஞ்ஞை சில மணித்தியாலங்கள் செயற்படாத காரணத்தினால் இன்று(20) காலை கொழும்பு கோட்டை மற்றும் மருதானைக்கு இடையில் , புகையிரத போக்குரத்தில் தாமதம் ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

Arab coalition liberates town from Houthis

Mohamed Dilsad

Groenewegen wins stage 7 of Tour de France

Mohamed Dilsad

டோரியன் சூறாவளியால் இதுவரை 05 பேர் உயிரிழப்பு

Mohamed Dilsad

Leave a Comment