Trending News

தாதியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இன்று காலை 8 மணியுடன் நிறைவு

(UTV|COLOMBO) நாடுமுழுவதும் உள்ள அரச மருத்துவமனைகளில் தாதியர்கள் மேற்கொண்டுவரும் 48 மணிநேர சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கை இன்று காலை 8 மணியுடன் நிறைவடைகிறது.

தாதிய சேவையில் தாக்கம் செலுத்தும் பிரச்சினைகளுக்கு சுகாதார அமைச்சர் உட்பட, நிர்வாக அதிகாரிகள் தீர்வு வழங்காமை உள்ளிட்ட 8 கோரிக்கைகளை முன்வைத்து, இந்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அரச சேவை ஒன்றிணைந்த தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

Application for Grade 1 admissions of Govt. Schools next week

Mohamed Dilsad

மூன்று மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை

Mohamed Dilsad

Armed men kill 37 civilians in part of Mali hit by ethnic violence

Mohamed Dilsad

Leave a Comment