Trending News

முன்னாள் கடற்படைத் தளபதி CID யில் முன்னிலை

(UTV|COLOMBO) முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.

கடந்த 2009ம் ஆண்டு 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவத்தில் அவரிடம் இன்று நான்காவது நாளகாவும் வாக்குமூலம் பதிவு செய்யப்படுகின்றது.

Related posts

Australia driver charged with killing 20 kangaroos

Mohamed Dilsad

New High Commissioner of Pakistan exchanges views with Commander of the Army

Mohamed Dilsad

சீரற்ற காலநிலை காரணமாக கடும் வாகன நெரிசல்

Mohamed Dilsad

Leave a Comment