Trending News

அப்துல் ராசிகிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO) ஞானசார தேரருக்கு எதிராக கருத்து வௌியிட்டு மதங்களுக்கு இடையில் பேதங்களை தூண்டும் வகையிலான கருத்துக்களை வௌியிட்டதாக குற்றம்சாட்டப்பட்ட, சிலோன் தௌஹீத் ஜமாத் அமைப்பின் செயலாளர் அப்துல் ராசிகிற்கு எதிரான வழக்கு ஜூலை 25ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இன்று(09) கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

Related posts

ரணிலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு FCID யில் முறைப்பாடு-பொதுபலசேனா அமைப்பு

Mohamed Dilsad

விரைவில் திரிஷாவின் பலமுகங்கள்

Mohamed Dilsad

ශ්‍රී ලංකාව නැමැති ආදරණීය දරුවා සෙනහසින් බාර දී, යුතුකම ඉටු කර, ධූරයෙන් නික්ම ගිය ජනාධිපති රනිල් වික්‍රමසිංහ

Editor O

Leave a Comment