Trending News

கல்வியியல் கல்லூரிகளின் இறுதிப் பரீட்சை இன்று(21)

(UTV|COLOMBO) கல்வியியல் கல்லூரிகளின் இறுதிப் பரீட்சை இன்று  (21ஆம் திகதி) ஆரம்பமாகவுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேற்படி கல்வியியல் கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 4,000 மாணவர்கள் இந்தப் பரீட்சையில் தோற்றவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

19 கல்வியியல் கல்லூரிகளில் இந்தப் பரீட்சையானது, எதிர்வரும் 31ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித தெரிவித்துள்ளார்.

 

Related posts

නිල ඡන්ද දැන්වීම් පත්‍රිකාව නොලැබුණත්: නාම ලේඛනයේ නම තියෙන අයට ඡන්දය ප්‍රකාශ කළ හැකියි.

Editor O

கண்டி நகரத்தில் புதிய போக்குவரத்து வாகனத் திட்டம்

Mohamed Dilsad

இஸ்ரேல் -பலஸ்தீன மோதலில் 8 பேர் உயிரிழப்பு

Mohamed Dilsad

Leave a Comment