Trending News

மோடி பதவியேற்பு விழாவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அழைப்பு

(UTV|COLOMBO) எதிர்வரும் 30 ஆம் திகதி இரண்டாவது முறையாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்க உள்ள நிலையில் குறித்த நிகழ்வில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றிக்கு வாழ்த்துச் செய்திகளை அனுப்பியிருந்ததுடன் நேற்று மோடியுடன் தொலைபேசியிலும் மைத்திரிபால சிறிசேன உரையாடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

Mahinda Rajapaksa leaves for Japan

Mohamed Dilsad

பொல்கஹாவெல தொடரூந்து விபத்து தொடர்பில் நால்வர் பதவி நீக்கம்

Mohamed Dilsad

All the Venom trailers and clips in one place

Mohamed Dilsad

Leave a Comment