Trending News

அரசின் நடவடிக்கை தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடல்

(UTVNEWS | COLOMBO) – அரசாங்கத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த அமைச்சரவைக் கூட்டமானது நேற்றிரவு (07), 7.30 அளவில் ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த விசேட அமைச்சரவைக் கூட்டம் 9.00 மணி அளவில் நிறைவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஹெரோயின் போதைப் பொருளுடன் சிறைக்கைதி கைது

Mohamed Dilsad

சமூக வலைதளங்களை கலக்கும் காலா

Mohamed Dilsad

க. பொ. த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் மார்ச் மாதம் வெளியாகும்

Mohamed Dilsad

Leave a Comment