Trending News

மண்சரிவு அபாய எச்சரிக்கை

(UTV|COLOMBO)  சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மண்சரிவு மற்றும் கற்பாறை சரிந்து விழும் அபாயம் நிலவுவதாக, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் பொதுமக்களை அவதானத்துடன் செயற்படுமாறு நிறுவகத்தின் மண்சரிவு ஆராய்ச்சிப் பிரிவின் சிரேஷ்ட புவியியலாளர் பேராசிரியர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.

 

 

Related posts

Several new houses in North & East vested with the public

Mohamed Dilsad

கொழும்பு கண் வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை பிரிவுக்கு பூட்டு

Mohamed Dilsad

The Veronicas: Singers threaten legal action over flight removal

Mohamed Dilsad

Leave a Comment