Trending News

பதியதலாவ பிரதேச சபை தவிசாளர் கைது

(UTVNEWS | COLOMBO) – பதியதலாவ பிரதேச சபை தவிசாளர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பதியதலாவ பிரதேச சபை பகுதியில் வைத்து நபர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

இறக்குமதி செய்யப்படும் பால்மா விலைகள் மூன்று மாதத்திற்கு ஒருமுறை திருத்தம்

Mohamed Dilsad

சுமார் 100 பேருடன் பயணித்த விமானம் விபத்து

Mohamed Dilsad

විදේශීය ඉපැයීම් සඳහා වු බද්ද ඉවතට..

Mohamed Dilsad

Leave a Comment