Trending News

பாராளுமன்ற தெரிவுக்குழு முன்பாக சாட்சியம் வழங்க ஜனாதிபதி மைத்திரி இணக்கம்

(UTVNEWS | COLOMBO) – கடந்த ஏப்ரல் 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரித்து வரும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்பாக சாட்சியம் வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  இணக்கம் தெரிவித்துள்ளார் என ஜனாதிபதி ஊடக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

ඉදිරි සති දෙක තුළ සහල් හිඟය දරුණු විය හැකියි – සමස්ත ලංකා කුඩා හා මධ්‍ය පරිමාණ සහල් මෝල් හිමියන්ගේ සංගමයෙන් අනතුරු ඇඟවීමක්

Editor O

(UPDATE)- திகன சம்பவம் – தீயில் கருகி முஸ்லிம் இளைஞர் பலி

Mohamed Dilsad

Pakistan beat Sri Lanka to set up England Champions Trophy Semi-Final

Mohamed Dilsad

Leave a Comment