Trending News

முப்பது கிலோ ஹெரோயினுடன் மூவர் கைது

(UTV|COLOMBO) – திவுலபிடிய, உள்எலபொல பகுதியில் வீடு ஒன்றில் இருந்து 30 கிலோ ஹெரோயின் போதைப் பொருளுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை திவுலபிடிய பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

 

Related posts

මැතිවරණ නීති උල්ලංඝනය කිරීම් පොලිස් මූලස්ථානයට දැනුම් දෙන්න විශේෂ දුරකථන අංක

Editor O

பௌத்தர்களின் பிரச்சினைகளைக் கண்டறிய ஆணைக்குழு நியமனம்

Mohamed Dilsad

ஐ.தே.க யின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் பிணையில் விடுதலை

Mohamed Dilsad

Leave a Comment