Trending News

மூன்று நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

(UTV|COLOMBO) – நாட்டில் நிலவுகின்ற மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மூன்று நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ராஜாங்கன, தம்போவ மற்றும் தேதுரு ஓய ஆகிய நீர்த்தேக்கங்களின் 2 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

Related posts

Stephen Hawking: Tributes pour in for ‘inspirational’ physicist

Mohamed Dilsad

சில பிரதேசங்களுக்கு நீர் வெட்டு

Mohamed Dilsad

South-West Monsoon established over the country – Met. Department

Mohamed Dilsad

Leave a Comment