Trending News

நாட்டின் 10 மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

(UTV|COLOMBO) – நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு பரவல் அபாயம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் 31 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 06 ஆம் திகதி வரை நாட்டின் 10 மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

China approves extradition treaty with Sri Lanka

Mohamed Dilsad

ஞானசார தேரருக்கு எதிரான மனு பரிசீலனை ஒத்திவைப்பு

Mohamed Dilsad

கோட்டாபய ராஜபக்சவின் வெற்றியைத் தொடர்ந்து நாடு பூராகவும் மக்கள் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் [VIDEO]

Mohamed Dilsad

Leave a Comment