Trending News

சஜின்வாஸுக்கு எதிரான வழக்கு பெப்ரவரி 25 தொடக்கம் விசாரணைக்கு

(UTV|COLOMBO) – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தனவுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் 2020 ஆண்டு பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி தொடக்கம் விசாரணைக்கு எடுத்துகொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றம் நீதிபதி கிஹான் குலதுங்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Related posts

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு

Mohamed Dilsad

Hajj Festival confirmed as Aug. 22

Mohamed Dilsad

Gusty Winds to be Expected Today

Mohamed Dilsad

Leave a Comment