Trending News

தேர்தலில் யார் வெற்றி பெறுவது என்பதில்தான் நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது [VIDEO]

(UTV|COLOMBO) – எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றி பெறுவதில் என்பதில்தான் நாட்டின் எதிர்காலம் தங்கியிருப்பதாக முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் தலைவருமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பாதுகாக்கும் அமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

மான்செஸ்டர் குண்டுவெடிப்பு தொடர்பில் இலங்கை கண்டனம்

Mohamed Dilsad

சீரற்ற காலநிலை; தொற்றுநோய் எச்சரிக்கை

Mohamed Dilsad

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று இந்தியா விஜயம்

Mohamed Dilsad

Leave a Comment