Trending News

ரோயல் பார்க் கொலைக் குற்றவாளி தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை

(UTV|COLOMBO) – ரோயல் பார்க் கொலை வழக்கின் குற்றவாளிக்கு அதுரலிய ரத்ன தேரர் உள்ளிட்ட பல தரப்பினரின் வேண்டுகோளின் பேரில் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஊடக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த ஊடக அறிக்கையில், அமைச்சரவை கூட்டத்தில் 3 மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் பரிந்துரைகளின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.

ஜனாதிபதி ஊடக அறிக்கை 

Related posts

கொழும்பில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரிப்பு

Mohamed Dilsad

Gotabaya to be sworn-in as President today in Anuradhapura

Mohamed Dilsad

அரசிற்கு ஒத்துழைப்பு வழங்க தயார்-முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

Mohamed Dilsad

Leave a Comment