Trending News

தங்க பிஸ்கட் தொகையுடன் பெண் ஒருவர் கைது

(UTV|COLOMBO) – சுமார் 2 கோடி பெறுமதியான தங்க பிஸ்கட் தொகையுடன் உக்ரேன் நாட்டு பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடமிருந்து 2 கிலோ 320 கிராம் தங்க பிஸ்கட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த பெண் இந்தியாவில் இருந்து இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

Mendis confident SL can bounce back

Mohamed Dilsad

“Hajj signifies peace, brotherhood” – President

Mohamed Dilsad

සත්‍ය සහ සංහිදියා යාන්ත්‍රණය සඳහා වන අන්තර්වාර ලේකම් කාර්යාලය මොණරාගල දී

Editor O

Leave a Comment