Trending News

சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 2 ஆம் திகதி

(UTV|COLOMBO) – 2019 ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

குறித்த பரீட்சை 4 ஆயிரத்து 987 மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ளதுடன், 7 இலட்சத்து 17 ஆயிரத்து 8 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.

ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான முறையான ஆவணம் இல்லாவிட்டால். ஆட்பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்படும் புகைப்படத்துடன் கூடிய ஆவணம் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

බන්ධනාගාර බස් රථයට එල්ල වූ ප්‍රහාරය සැළසුම් කළ ප්‍රධාන සැකකරු ඇතුළු පිරිස හඳුනා ගැනේ

Mohamed Dilsad

கெகிராவ பகுதியிலும் தாக்குதல்

Mohamed Dilsad

Sri Lanka vs. India 1st Test ends in thrilling draw

Mohamed Dilsad

Leave a Comment