Trending News

பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு ஊழியர்கள் தேர்தல் கடமைகளில்

(UTV|COLOMBO) – ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளை முன்னிட்டு விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதற்காக 60,175 பொலிஸார் மற்றும் 8,080 சிவில் பாதுகாப்பு ஊழியர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

“Good governance performance is not satisfactory” – Tissa Attanayake

Mohamed Dilsad

Former Minister Chandrasiri Gajadeera passes away

Mohamed Dilsad

இரண்டாவது விசேட மேல் நீதிமன்றம் இன்று திறப்பு…

Mohamed Dilsad

Leave a Comment