Trending News

லாவோஸ் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

(UTV|COLOMBO) – லாவோஸ் நாட்டில் தாய்லாந்து எல்லையை ஒட்டிய பகுதியில் 6.1 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தாய்லாந்து எல்லையை ஒட்டியுள்ள சையன்புலி நகரின் வடமேற்கு திசையில் 53 கி.மீ தொலைவில் பூமியின் அடியில் சுமார் 33 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

Related posts

ජනාධිපතිට අමතක වූ පොරොන්දු මතක් කිරීමට යාපනය ජනතාවගෙන් අත්සන් ලක්ෂයක පෙත්සමක්

Editor O

06ம் திகதிக்கு பின்னர் வாகன இறக்குமதிக்காக ஆரம்பிக்கும் கடன் பத்திரங்களுக்கு புதிய வரி முறை

Mohamed Dilsad

தெமட்டகொடையில் தொடர் குடியிருப்புகளில் தீப்பரவல்

Mohamed Dilsad

Leave a Comment