Trending News

ஜனாதிபதி ஆணைக்குழு நியமித்து விசாரணை செய்யுங்கள் – ஜனாதிபதியிடம் ரிஷாத் கோரிக்கை [VIDEO]

(UTV|COLOMBO)- வில்பத்து சரணாலயம் மற்றும் ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் குறித்த உண்மையை நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கு ஒரு சுயாதீன ஜனாதிபதி ஆணைக்குழு நியமித்து விசாரணை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் றிஸாட் பதியுதீன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

No photo description available.

Image may contain: text

Related posts

Malaysia’s former Premier Najib Razak charged with corruption over 1MDB

Mohamed Dilsad

Increase in rain expected from tomorrow

Mohamed Dilsad

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க வாழ்த்து

Mohamed Dilsad

Leave a Comment