Trending News

கடந்த நான்கு ஆண்டுகளில் 1043 பேர் உயிரிழப்பு [VIDEO]

(UTV|COLOMBO) – இலங்;கையில் இருந்து தொழில் வாய்ப்புக்காக 29 நாடுகளுக்குச் சென்றவர்களுள் கடந்த நான்கு ஆண்டுகளில், 1043 பேர் மரணமடைந்துள்ளார்கள் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்டுள்ள தகவல் அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

சிலாவத்துறை காணி மீட்பு ; ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவர முடிவு – அமைச்சர் ரிசாத் களத்திற்கு விஜயம்

Mohamed Dilsad

Former Navy Spokesperson further remanded

Mohamed Dilsad

அநுராதபுரம் பொது மருத்துவமனையில் கொள்ளை

Mohamed Dilsad

Leave a Comment