Trending News

அனைத்து துறைகளிலும் இலங்கைக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க தயார் [VIDEO]

(UTV|COLOMBO) – பொருளாதார மேம்பாடு மற்றும் கலாசாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இலங்கைக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க தயாராகவுள்ளதாக மத்திய கிழக்கு நாடுகளின் தூதுவர்களின் சம்மேளன பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய கிழக்கு நாடுகளின் தூதுவர்களின் சம்மேளன பிரதிநிதிகள் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்த போதே அவர்கள் இதனை தெரிவித்தனர்.

Related posts

Shooting incident at Angoda junction

Mohamed Dilsad

මාලිමා ආණ්ඩුවේ මහා වංචාවක් : ඇමතිවරයෙක්, කෝටි 600ක නිවසක් කෝටි 100ක ට ලියාගෙන

Editor O

බහාලූම් 323 විමර්ශනයට පාර්ලිමේන්තු තේරීම් කාරක සභාවක්

Editor O

Leave a Comment