Trending News

கொழும்பின் சில பிரதேசங்களுக்கு 7 மணிநேர நீர்வெட்டு

(UTV|COLOMBO) – நாளை(11) இரவு 10 மணி முதல் நாளை மறுதினம்(12) அதிகாலை 5 மணிவரை 7 மணித்தியாலங்கள் கொழும்பின் சில பிரதேசங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, மிரிஹானை, எதுல்கோட்டை, பிடகோட்டை, நுகேகொடை, நாவல, கங்கொடவில மற்றும் உடஹமுல்ல பகுதிகளுக்கு நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

Migrant crisis: Seven die as boat sinks in Turkey’s Lake Van

Mohamed Dilsad

Plans to solve Lankan expatriate issue, Hajj quota

Mohamed Dilsad

අධිවේගී මාර්ග සඳහා විශේෂ කාර්යය බලකාය යොදවයි

Editor O

Leave a Comment