Trending News

சுமார் 3 கோடி பெறுமதியான ஹெரோயினுடன் இருவர் கைது

(UTV|COLOMBO) – மொரகஹஹேன பகுதியில் ரூபா 3 கோடிக்கும் அதிகமான பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று(13) இரவு பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நடத்திய சோதனையின் போது குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து 3 கிலோ கிராம் ஹெரோயின், அவர்கள் பயன்படுத்திய கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டுள்ளனர்.

Related posts

Gold smuggled by sea from Sri Lanka to India seized

Mohamed Dilsad

සිරියාවේ මියගිය සංඛ්‍යාව තවත් ඉහළට

Mohamed Dilsad

Putin suspends INF arms treaty with US

Mohamed Dilsad

Leave a Comment