Trending News

நாளை 24 மணி நேர நீர் வெட்டு அமுலுக்கு

(UTV|COLOMBO) – திருத்தப் பணிகள் காரணமாக சில பிரதேசங்களுக்கு நாளை(17) காலை 08.00 மணி முதல் 24 மணி நேர நீர் வெட்டு அமுலில் இருக்கும் என நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, களனி, பேலியகொட, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க மஹர, கம்பஹா மற்றும் அதனை அண்டிய சில பிரதேசங்களுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாதுவை, வஸ்கடுவ, களுத்துறை தெற்கு/வடக்கு, நாகொட, மக்கொன, பேருவளை, அளுத்கமை மற்றும் பெந்தோட்டை ஆகிய பிரதேசங்களுக்கு 11 1/2 மணி நேர நீட் வெட்டும் அமுலில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இராணுவ நடவடிக்கைகளுக்காக ஹம்பாந்தோட்டை துறைமுகம் பயன்படுத்தப்படமாட்டாது

Mohamed Dilsad

விசேட போக்குவரத்து சேவைகள் எதிர்வரும் 26ஆம் திகதி வரை

Mohamed Dilsad

Group of Parliamentarians led by Speaker to visit Kandy

Mohamed Dilsad

Leave a Comment