Trending News

இந்த அரசாங்கம் விடுகின்ற பிழைகளை சுட்டிக்காட்டும் ஊடகங்கள் இந்த நாட்டுக்கு தேவை – ஜனாதிபதி [VIDEO]

(UTV|COLOMBO) – இந்த அரசாங்கம் விடுகின்ற பிழைகளை சுட்டிக்காட்டும் ஊடகங்கள் இந்த நாட்டுக்கு தேவை எனவும் அவ்வாறு பிழைகள் சுட்டிக்காட்டப்படும் பொழுது எந்த பாதிப்புகளும் வரமாட்டாது எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கருத்து தெரிவித்துள்ளார்.

ஊடக பிரதானிகள் மற்றும் செய்தி பிரிவு பிரதானிகளுடன் நடைபெற்ற சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

Related posts

தீக்குச்சி உற்பத்தி நிலையம் ஒன்றில் தீ பரவல்

Mohamed Dilsad

வடமாகாண சபையின் விசேட அமர்வு..

Mohamed Dilsad

நாலக சில்வாவை உடனடியாக பணி இடைநீக்கம் செய்ய சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு பரிந்துரை

Mohamed Dilsad

Leave a Comment