Trending News

கவுடுல்ல நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு

(UTV|COLOMBO) – நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கவுடுல்ல நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நீரத்தேக்கத்தின் தாழ் நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதாமானாக இருக்குமாறு அந்த நிலையம் பொதுமக்களை கோரியுள்ளது.

Related posts

US photographer captured moment of her death in Afghanistan

Mohamed Dilsad

ETI நிறுவனத்திற்கு முன்னால் போராட்டம்; போக்குவரத்து தடை

Mohamed Dilsad

AG instructs to expedite probes into Lasantha & Thajudeen murders

Mohamed Dilsad

Leave a Comment