Trending News

இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு கோரிக்கை

(UTV|COLOMBO) – கடந்த 2004ம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி பேரழிவில் இறந்த அனைவரையும் நினைவுகூரும் வகையில் அனைத்து இலங்கையர்களும் நாளை(26) காலை 09:25 மணி முதல் 09:27 மணி வரை இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

சுனாமி பேரழிவு நிகழ்ந்து நாளை 15 வருடங்கள் பூர்த்தியாகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

காணாமல் போனோரின் உறவினர்களது போராட்டம் 100 வது நாளை எட்டியது

Mohamed Dilsad

அமைச்சர்களுக்கான வாகன கொள்வனவு:ஜனாதிபதியின் அதிரடி பணிப்புரை

Mohamed Dilsad

காணாமலாக்கப்பட்ட மாணவர்கள் குறித்து விசாரணை ஆணைக்குழு

Mohamed Dilsad

Leave a Comment