Trending News

வௌ்ளை வேன் சம்பவம் – மீண்டும் விளக்கமறியலில் [VIDEO]

(UTV|COLOMBO)- வெள்ளை வேன் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் எதிர்வரும் ஜனவரி 6 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று(27) முன்னிலைப்படுத்திய போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

UPFA final decision on No-Confidence Motion today

Mohamed Dilsad

Closing ceremony of the Defence Services Games-2018 under President’s patronage

Mohamed Dilsad

ஜூலியை களமிறக்கும் அனிருத்

Mohamed Dilsad

Leave a Comment