Trending News

சம்பூரில் திமிங்கிலங்கள்

(UDHAYAM, COLOMBO) – தற்பொழுது நிலவும் சீரற்ற காலநிலையின் காரணமாக சம்பூர் கடற்கரையோரத்தில் பெரும் எண்ணிக்கையிலான திமிங்கிலங்கள் கரையொதுங்கின.

கிட்டத்தட்ட 11 அடி நீளமான சுமார் 40 திமிலங்கள் நேற்று கரையொதுக்கியிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

அப்பிரதேசத்திலுள்ள மீனவர்கள் திமிங்கிலங்களை மீண்டும் ஆழ்கடல் பகுதிக்குள் விடுவித்தனர்.

Related posts

Japanese Naval Ship’s crew of “Setogiri” assist coastal cleaning at Trincomalee

Mohamed Dilsad

පිරිවෙන් අධ්‍යාපනය සඳහා ඩිජිටල් තාක්ෂණය

Editor O

ஜனாதிபதித் தேர்தல்:15 மாவட்டத்தின் தபால் மூல வாக்கெடுப்பு முடிவு

Mohamed Dilsad

Leave a Comment