Trending News

கோட்டபாய நீதிமன்றில் முன்னிலை

(UDHAYAM, COLOMBO) – முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.

எவன்காட் சம்பவம் குறித்து வாக்குமூலம் வழங்கவே அவர் அங்கு முன்னிலையாகியதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன [VIDEO]

Mohamed Dilsad

சபாநாயகர் இன்று வடபகுதிக்கு விஜயம்

Mohamed Dilsad

மின்சார சபையின் பணிப்பாளர் சபை இன்று கோப் குழுவிற்கு..

Mohamed Dilsad

Leave a Comment