Trending News

இந்தியர் ஒருவர் இலங்கையில் கைது

(UTV|COLOMBO)-பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஒரு தொகை வெளிநாட்டு பணத்தை கடத்த முயன்ற ஒருவரை நேற்று (21) சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சீனாவுக்கு பயணிப்பதற்காக விமான நிலையத்திற்கு சென்ற 54 வயதான இந்தியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 60 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான வெளிநாட்டு பணத்தை குறித்த நபரிடம் இருந்து சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Individual injured in shooting incident in Meetiyagoda

Mohamed Dilsad

லிபியாவில் கார் வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் பலி

Mohamed Dilsad

Parliament adjourned following uproar as Speaker defends CC

Mohamed Dilsad

Leave a Comment