Trending News

பெண் ஒருவர் சடலமாக மீட்பு

(UDHAYAM, COLOMBO) – கேகாலை – கரடுபன வீதியில் அருகாமையில் பெண் ஒருவரின் சடலத்தை காவற்துறையினர் இன்று அதிகாலை மீட்டுள்ளனர்.

குறித்த பெண் 35 – 40 வயதுக்கு உட்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

சடலம் தற்போது கேகாலை பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக கேகாலை காவற்துறை தெரிவித்துள்ளது.

Related posts

Dinesh Chandimal returns to Sri Lanka T20 squad after serving ban

Mohamed Dilsad

Chinese Naval Ships mark their departure

Mohamed Dilsad

களுத்துறை சிறைச்சாலை அத்தியட்சகரை உடனடி இடமாற்றம் செய்யுமாறு கட்டளை

Mohamed Dilsad

Leave a Comment