Trending News

கேகாலையில் அதிசயம்!..ஒரு கண்ணுடன் பிறந்த உயிரினம்!

(UDHAYAM, COLOMBO) – கேகாலை – கருந்தபனை தோட்டத்தில் அதிசய ஆட்டுக்குட்டியொன்று பிறந்துள்ளது.

நேற்றைய தினம் ஆடொன்று இரண்டு குட்டிகளை ஈன்றுள்ள நிலையில் அதில் ஒரு குட்டி ஒரு கண்ணுடன் பிறந்துள்ளது.

ஒரு கண்ணை மாத்திரம் கொண்டு பிறந்துள்ள இந்த ஆட்டுக்குட்டி பார்ப்பதற்கு ஏலியன் போல காணப்படுகிறது.

Related posts

வடக்கு கிழக்கு வைத்தியசாலைகளின் அபிவிருத்தி., அமைச்சர் ரிஷாட் ராஜிதவிடம் அவசர வேண்டுகோள்

Mohamed Dilsad

நேவி சம்பத்தின் விளக்கமறியல் நீடிப்பு

Mohamed Dilsad

News Hour | 06.30 am | 20.11.2017

Mohamed Dilsad

Leave a Comment