Trending News

மருத்துவர்களின் பணிப்புறக்கணிப்பு இன்று தென் மாகாணத்தில்

(UDHAYAM, COLOMBO) – தென் மாகாணத்தில் இன்று நான்கு மணிநேர பணிப் புறக்கணிப்பை முன்னெடுக்க உள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணிப் புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

இதனிடையே, ஊவா மாகாண அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் நேற்று ஆரம்பித்த பணிப் புறக்கணிப்பு இன்று காலை 8 மணிக்கு முடிவுக்குக் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Trump blames Democrats over hacking

Mohamed Dilsad

අගරදගුරු හිමිපාණන් සිදුකරන ඇතැම් ප්‍රකාශ ආගමික සංහිදියාවට හානිදායකයි – පූජ්‍ය බෙල්ලන්විල ධම්මරතන නායක ස්වාමීන් වහන්සේ

Editor O

Hunupitiya container collision disrupts train services

Mohamed Dilsad

Leave a Comment