Trending News

உணவு ஒவ்வாமை காரணமாக 54 சிறுவர்கள் மருத்துவமனையில்

(UTV|COLOMBO)-வட்டவலை பிரதேசத்தில் உள்ள பராமறிப்பு மையத்தில் தங்கி இருந்த 6 முதல் 13 வயதுகளை உடைய சிறுவர்கள் 54 பேர், உணவு ஒவ்வாமை காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. .

சிறுவர்களுக்கு வழங்கப்பட்ட உணவின் பின்னர் மயக்கம் மற்றும் வாந்தி ஏற்பட்டதை அடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 30 சிறுவர்கள் சிகிச்சையின் பின்னர் வெளியேறியுள்ளதுடன், ஏனையவர்கள் தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

தெதுருஓயா நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் திறப்பு

Mohamed Dilsad

பள்ளத்தில் பேரூந்து கவிழ்ந்து விபத்து – 23 பேர் உயிரிழப்பு

Mohamed Dilsad

Department denies allegations on text books

Mohamed Dilsad

Leave a Comment