Trending News

இனங்களுக்கு இடையில் சமாதான முயற்சிகளை சீர்குழைக்க சில சக்திகள்

(UDHAYAM, COLOMBO) – இனங்களுக்கு இடையில் சமாதானத்தை ஏற்படுத்த அரசாங்கம் முன்னெடுக்கும் முயற்சிகளை சீர்குழைக்க சில சக்திகள் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Related posts

ஆறு லட்சம் குடும்பங்களுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் சமுர்த்தி வழங்கும் நிகழ்வு

Mohamed Dilsad

‘Batticaloa Campus’ not requested permissions to conduct courses: UGC

Mohamed Dilsad

Roger Federer beats Robin Haase to become oldest world number one

Mohamed Dilsad

Leave a Comment